Followers

Friday, November 9, 2012

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்


நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - விவசாயம்


நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - விவசாயம்



நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - விவசாயம்


நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - வியாபாரம்


நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - வியாபாரம்


நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - தச்சுத் தொழில்


நபி ஜக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - தச்சுத் தொழில்


நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - வேட்டையாடுதல்


நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - ஆடு மேய்த்தல்


நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - ஆடு மேய்த்தல்


நபி மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - ஆடு மேய்த்தல


நபி லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - ஆடு மேய்த்தல்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - ஆடு மேய்த்தல்


சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். (ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி)
_____________________________________________________________________________

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


No comments:

Post a Comment