Followers

Thursday, October 11, 2012

உன் வாழ்வு....



உன் வாழ்வு....

** அற்பமானது என்று எண்ணி எந்த
         தீமையையும் பின் பற்றாதே!
             அற்பமானது என்று எண்ணி எந்த
                    நன்மையையும் அலட்சியம் செய்யாதே!



** மென்மையான சொற்கள் 
        வன்மையான சொற்களால் 
            வெல்ல முடியாது,,,,
              மென்மையான சொற்களால் வெல்ல     
                    முடியும்...

                                        

** ஆடம்பரம் கலந்த வாழ்வுதான் அற்ப வாழ்வு...
      உயர்ந்த தன்மைக்கு முதல் அடையாளம் 
          எளிமை...

                                            

** இன்பத்தின் இரகசியம் ...நீ...
        விரும்புவதை செய்வதில் அல்ல,,,
           செய்வதை விரும்புவதில் தான் உள்ளது...

                               
ஆனால் அன்பு அருமையானது
     விலை மதிப்பற்றது...... 
**************************************** 

அஹமட் யஹ்யா
ஹொரோவபதான
அனுராதபுரம்
SRI LANKA

No comments:

Post a Comment