உன் வாழ்வு....
** அற்பமானது என்று எண்ணி எந்த
தீமையையும் பின் பற்றாதே!
அற்பமானது என்று எண்ணி எந்த
நன்மையையும் அலட்சியம் செய்யாதே!
** மென்மையான சொற்கள்
வன்மையான சொற்களால்
வெல்ல முடியாது,,,,
மென்மையான சொற்களால் வெல்ல
முடியும்...
** ஆடம்பரம் கலந்த வாழ்வுதான் அற்ப வாழ்வு...
உயர்ந்த தன்மைக்கு முதல் அடையாளம்
எளிமை...
** இன்பத்தின் இரகசியம் ...நீ...
விரும்புவதை செய்வதில் அல்ல,,,
செய்வதை விரும்புவதில் தான் உள்ளது...
ஆனால் அன்பு அருமையானது
விலை மதிப்பற்றது......
****************************************
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான
அனுராதபுரம்
SRI LANKA
No comments:
Post a Comment